Abdulthink

Quotes

படிக்காததினால்!
பிடிக்காத வேலையை
பிடித்துக் கொண்டிருக்கிறேன்
படிக்காததினால்!

காதல்
இன்றே சிரித்து விடு இல்லையென்றால் நாளை நீயும் காதலிக்கலாம்.
இப்படிக்கு நேற்று சிரித்தவன்.

சிரிப்பு
இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி,
கண்பார்த்து சிரிப்பவன் காரியவாதி,
கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்,
கொடுக்கும்போது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்.

சான்று
ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது
அது இல்லாமைக்குச் சான்றில்லை.

காத‌ல் என்ப‌து அன்பா ?
காத‌ல் என்ப‌து வெறும் அன்பு ம‌ட்டும்தான் என்றால் அத‌ற்கு ஒரு நாய்குட்டி போதும்,
காத‌ல் என்ப‌து வெறும் காம‌ம் ம‌ட்டும்தான் என்றால் அத‌ற்கு ஒரு விலைமாது போதும்,
காத‌ல் என்ப‌து அன்பும், காம‌மும் க‌ல‌க்கும் ஒரு புள்ளி.

அனுபவம்
அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை.

புத்திசாலி ~  முட்டாள்
வாழ்ந்தவர்கள், வீழ்ந்தவர்களின் வரலாற்றைப் புரட்டினால் வாழ்ந்தவர்கள் புத்திசாலிகளாகவும், வீழ்ந்தவர்கள் முட்டாள்களாகவும் இருந்ததாக அதிகபட்சம் வரலாற்றில் இருக்காது.